இந்த கேவலமும் அவனுக்கே
ஐவருக்கும்
பொதுவானவளுக்கு
ஆடை தந்தாயே
அனைவருக்கும்
பொதுவானவளுக்கு
ஆடைதர ஏன் மறுந்தாய்
என்னை தெருவில்
துகில் உரித்ததும்
நீ தானோ
துணி கொடுக்காமல்
மறந்ததும்
நீ தானோ
அவையில் நடந்தாலும்
தெருவில் நடந்தாலும்
ஒன்றுதானே
யதோதாவுக்கு மட்டும்
கிருஷ்ணன்
எனக்கு மட்டும்
கண்ணன்
என்ன நியாயம்
எல்லா புகழும் இறைவக்கேனில்
இந்த கேவலமும் உனக்கே
(நேபாளத்தில் தெருவில் விலைமாது ஒருவர் ஆடைகலையப்பட்டு ஊர்வலமாக நடத்தி செனற சம்பவம் தொடர்பாக)
வணக்கம் மணிமலர்
ஆண்டவனை நம்பாமல்
ஆவணனப்படுத்த வேண்டுமையா.
மனதில் நிருத்தப்பட வேண்டிய ஆவணம்
இராஜராஜன்
எழுதியவர் இராஜராஜன் நாள் ஜூன் 1, 2009
நேரம் 1:07 பிற்பகல்